தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியினால் வலைப்பாடு கடற்கரை அண்டிய பகுதிகள் துப்பரவு செய்யப்பட்டது. நேற்றுக் காலை குறித்த பகுதியில் துப்பரவு செய்யும் பணி 9 மணியளவில் ஆரம்பமானது.
30 இளைஞர் யுவதிகளின் பங்குபற்றலுடன் இடப்பெற்ற குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
கடற்கரை சூழலை பாதுகாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட குறித்த நிகழ்வு அடுத்துவரும் நாட்களில் ஏனைய பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்